661-670
குறள் 661: வினைத்திட்பம்என்பதுஒருவன்மனத்திட்பம் மற்றையஎல்லாம்பிற. கலைஞர்உரை: மற்றவைஎல்லாம்இருந்தும்ஒருவரதுமனத்தில்உறுதிமட்டும்இல்லாவிட்டால்அவரதுசெயலிலும்உறுதிஇருக்காது. மு.வஉரை: ஒருதொழிலின்திட்பம்என்றுசொல்லப்படுவதுஒருவனுடையமனதின்திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவைஎல்லாம்வேறானவை. சாலமன்பாப்பையாஉரை: ஒருசெயலைஇடையில்விடாதுசெய்துமுடிப்பதற்கானசெயல்உறுதிஎன்பதுஒருவனின்மனஉறுதியே. மற்றவைஉறுதிஎனப்படமாட்டா. Translation: What men call 'power in action' know for 'power of mind' Externe to man all other aids you find. Explanation: Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature. குறள் 662: ஊறொரால்உற்றபின்ஒல்காமைஇவ்விரண்டின் ஆறென்பர்ஆய்ந்தவர்கோள். கலைஞர்உரை: இடையூறுவருவதற்குமுன்பேஅதனைநீக்கிடமுனைவது, மீறிவந்துவிடுமேயானால்மனம்தளராதுஇருப்பதுஆகியஇரண்டுவழிகளுமேஅறிவுடையோர்கொள்கையாம். மு.வஉரை: இடையூறுவருவதற்குமுன்பேநீக்குதல், வந்தபின்தளராமைஆகியஇந்தஇரண்டினதுவழியேவினைத்திட்பம்பற்றிஆராய்ந்தவரின்கொள்கையாம். சாலமன்பாப்பையாஉரை: பழுதுபடும்செயல்களைச...