671-680
குறள் 671: சூழ்ச்சிமுடிவுதுணிவெய்தல்அத்துணிவு தாழ்ச்சியுள்தங்குதல்தீது. கலைஞர்உரை: ஒருசெயலில்ஈ.டுபடமுடிவெடுக்கும்போதுஅச்செயலால்விளையும்சாதகபாதகங்கள்பற்றியஆராய்ச்சியும்முடிவடைந்திருக்கவேண்டும். முடிவெடுத்தபிறகுகாலந்தாழ்த்துவதுதீதாகமுடியும். மு.வஉரை: ஆராய்ந்துஎண்ணுவதற்குஎல்லைதுணிவுகொள்வதேஆகும், அவ்வாறுகொண்டதுணிவுகாலந்தாழ்த்துநிற்பதுகுற்றமாகும். சாலமன்பாப்பையாஉரை: ஓர்ஆலோசனையின்முடிவு, செயலைச்செய்யும்துணிவைப்பெறுவதே, பெற்றஅத்துணிவைச்செயலாக்கக்காலம்தாழ்த்தினால்அதுதீமையாகும். Translation: The Resolve is counsel's end, If resolutions halt In weak delays, still unfulfilled, 'tis grievous fault. Explanation: Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil. குறள் 672: தூங்குகதூங்கிச்செயற்பாலதூங்கற்க தூங்காதுசெய்யும்வினை. கலைஞர்உரை: நிதானமாகச்செய்யவேண்டியகாரியங்களைத்தாமதித்துச்செய்யலாம்; ஆனால்விரைவாகச்செய்யவேண்டியகாரியங்களில்தாமதம்கூடாது. மு.வஉரை: காலந்தாழ்த்திசெய்யத்தக்கவற்றைக்காலந்தாழ்ந்தேசெய்யவேண்டும், காலந்தாழ்த்தாமல்விரைந்து...