211-220
குறள் 211: கைம்மாறுவேண்டாகடப்பாடுமாரிமாட்டு என்ஆற்றுங்கொல்லோஉலகு. கலைஞர்உரை: கைம்மாறுகருதிமழைபொழிவதில்லை; அந்தமழையைப்போன்றவர்கள்கைம்மாறுகருதிஎந்தஉதவியும்செய்பவர்கள்அல்லர். மு.வஉரை: இந்தஉலகத்தார்மழைக்குஎன்னகைமாறுசெய்கின்றனர்;, மழைபோன்றவர்செய்யும்உதவிகளும்கைமாறுவேண்டாதவை. சாலமன்பாப்பையாஉரை: பிறர்க்குஉதவுவது, அவ்வுதவியைப்பெற்றவர்திரும்பச்செய்வதைஎதிர்பார்த்துஅன்று; ஒருவர்செய்ததற்குத்திரும்பச்செய்துதான்ஆகவேண்டும்என்றால்மழைதரும்மேகங்களுக்குஇந்தஉலகம்திரும்பஎன்னசெய்துவிடமுடியும்?. பரிமேலழகர்உரை: [அஃதாவதுஉலகநடையினைஅறிந்துசெய்தல்.உலகநடைவேதநடைபோலஅறநூல்களுட்கூறப்படுவதன்றித்தாமேஅறிந்துசெய்யுந்தன்மைத்தாகலின் , ஒப்புரவுஅறிதலென்றார்.மேல்,மனம்மொழிமெய்களால்தவிரத்தகுவனகூறினார், இனிச்செய்யத்தகுவனவற்றுள்எஞ்சிநின்றனகூறுகின்றாராகலின், இதுதீவினையச்சத்தின்பின்வைக்கப்பட்டது.) மாரிமாட்டுஉலகுஎன்ஆற்றும் - தமக்குநீர்உதவுகின்றமேகங்களினிடத்துஉயிர்கள்என்னகைம்மாறுசெய்யாநின்றன, கடப்பாடுகைம்மாறுவேண்டா - ஆகலான், அம்மேகங்கள்போல்வார்செய்யும்ஒப்புரவுகளும்கைம்மாறுநோக்குவனஅல்ல. ('என்ஆற்றும்?' என்றவினா, 'யாதும்ஆற்றா...