Posts

Showing posts from May, 2021

501-510

குறள் 501: அறம்பொருள்இன்பம்உயிரச்சம்நான்கின் திறந்தெரிந்துதேறப்படும். கலைஞர்உரை: அறவழியில்உறுதியானவனாகவும், பொருள்வகையில்நாணயமானவனாகவும், இன்பம்தேடிமயங்காதவனாகவும், தன்னுயிருக்குஅஞ்சாதவனாகவும்இருப்பவனையேஆய்ந்தறிந்துஒருபணிக்குஅமர்த்தவேண்டும். மு.வஉரை: அறம், பொருள், இன்பம், உயிர்காகஅஞ்சும்அச்சம்ஆகியநான்குவகையாலும்ஆராயப்பட்டபிறகேஒருவன் (ஒருதொழிலுக்குஉரியவனாகத்) தெளியப்படுவான். சாலமன்பாப்பையாஉரை: அறத்தைக்காக்கஅரசைக்கவிழ்ப்போம், சம்பளஉயர்வுதராதஅரசைக்கவிழ்ப்போம், உனக்காகவேவாழும்பெண்இவள்என்பதுபோல்கூறிஅறம், பணம், பெண்என்னும்மூன்றுபொய்க்காரணங்களால்சோதிப்பது, அவனதுஉயிருக்குஆபத்தைவிளைவிப்பதுபோல்நடிப்பதுஎனஇந்நான்குசோதனைகளால்ஒருவனின்மனஇயல்பைஆராய்ந்துஅவனைப்பதவிக்குத்தேர்வுசெய்யவேண்டும். Translation: How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake, Comports himself? This four-fold test of man will full assurance make. Explanation: Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and...

941-950

குறள் 941: மிகினும்குறையினும்நோய்செய்யும்நூலோர் வளிமுதலாஎண்ணியமூன்று. மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். கலைஞர்உரை: வாதம், பித்தம், சிலேத்துமம்என்றுமருத்துவநூலோர்கணித்துள்ளமூன்றில்ஒன்றுஅளவுக்குஅதிகமானாலும்குறைந்தாலும்நோய்உண்டாகும். மு.வஉரை: மருத்துவநூலோர்வாதம்பித்தம்சிலேத்துமம்எனஎண்ணியமூன்றுஅளவுக்குமிகுந்தாலும்குறைந்தாலும்நோய்உண்டாகும். சாலமன்பாப்பையாஉரை: மருத்துவநூலோர்சொல்லும்வாதம், பித்தம், சிலேட்டுமம்என்னும்மூன்றாம்ஒருவனின்உணவாலும், செயலாலும்அவற்றுக்குஒத்துஇல்லாது. மிகுந்தோ, குறைந்தோஇருந்தால்நோய்உண்டாகும். Translation: The learned books count three, with wind as first; of these, As any one prevail, or fail; 'twill cause disease. Explanation: If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease. குறள் 942: மருந்தெனவேண்டாவாம்யாக்கைக்குஅருந்தியது அற்றதுபோற்றிஉணின். முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆரா...

611-620

குறள் 611: அருமைஉடைத்தென்றுஅசாவாமைவேண்டும் பெருமைமுயற்சிதரும். கலைஞர்உரை: நம்மால்முடியுமாஎன்றுமனத்தளர்ச்சிஅடையாமல், முடியும்என்றநம்பிக்கையுடன்முயற்சிசெய்தால்அதுவேபெரியவலிமையாகஅமையும். மு.வஉரை: இதுசெய்வதற்குஅருமையாகாதுஎன்றுசோர்வுறாமல்இருக்கவேண்டும், அதைச்செய்வதற்க்குத்தக்கபெருமையைமுயற்சிஉண்டாக்கும். சாலமன்பாப்பையாஉரை: நம்மால்இதைச்செய்யமுடியாதுஎன்றுமனம்தளரக்கூடாது. அதைச்செய்துமுடிக்கும்ஆற்றலைமுயற்சிதரும். Translation: Say not, 'Tis hard', in weak, desponding hour, For strenuous effort gives prevailing power. Explanation: Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it). குறள் 612: வினைக்கண்வினைகெடல்ஓம்பல்வினைக்குறை தீர்ந்தாரின்தீர்ந்தன்றுஉலகு. கலைஞர்உரை: எந்தச்செயலில்ஈடுபட்டாலும்அதனைமுழுமையாகச்செய்துமுடிக்கவேண்டும். இல்லையேல்அரைக்கிணறுதாண்டியகதையாகிவிடும். மு.வஉரை: தொழிலாகியகுறையைச்செய்யாமல்கைவிட்டவரைஉலகம்கைவிடும், ஆகையால்தொழில்முயற்சிஇல்லாதிருத்தலைஒழிக்கவேண்டும். சாலமன்பாப...

171-180

குறள் 171: நடுவின்றிநன்பொருள்வெஃகின்குடிபொன்றிக் குற்றமும்ஆங்கேதரும். கலைஞர்உரை: மனச்சான்றைஒதுக்கிவிட்டுப்பிறர்க்குரியஅரும்பொருளைக்கவர்ந்துகொள்ளவிரும்புகிறவரின்குடியும்கெட்டொழிந்து, பழியும்வந்துசேரும். மு.வஉரை: நடுவுநிலைமைஇல்லாமல்பிறர்க்குரியநல்லபொருளைஒருவன்கவரவிரும்பினால்அவனுடையகுடியும்கெட்டுக்குற்றமும்அப்போழுதேவந்துசேரும். சாலமன்பாப்பையாஉரை: பிறர்க்குரியபொருளைஅநீதியாகவிரும்பிக்கவர்ந்தால், கவர்ந்தவனின்குடும்பம்அழியும்; குற்றங்கள்பெருகும். பரிமேலழகர்உரை: [அஃதாவது, பிறர்க்குரியபொருளைவௌவக்கருதாமை. பிறர்உடைமைகண்டவழிப்பொறாமையேஅன்றி, அதனைத்தான்வௌவக்கருதுதலும்குற்றம்என்றற்கு, இஃதுஅழுக்காறாமையின்பின்வைக்கப்பட்டது.) நடுவுஇன்றிநன்பொருள்வெஃகின் - 'பிறர்க்குஉரியனகோடல்நமக்குஅறன்அன்று' என்னும்நடுவுநிலைமைஇன்றி, அவர்நன்பொருளைஒருவன்வெஃகுமாயின்; குடிபொன்றிக்குற்றமும்ஆங்கேதரும் - அவ்வெஃகுதல்அவன்குடியைக்கெடச்செய்து, பலகுற்றங்களையும்அப்பொழுதேஅவனுக்குக்கொடுக்கும். (குடியைவளரச்செய்துபலநன்மையையும்பயக்கும்இயல்புபற்றி, வெஃகின்என்பார்.'நன்பொருள்வெஃகின்'என்றார், 'பொன்ற' என்பது 'பொன்...

381-390

குறள் 381: படைகுடிகூழ்அமைச்சுநட்பரண்ஆறும் உடையான்அரசருள்ஏறு. கலைஞர்உரை: ஆற்றல்மிகுபடை, அறிவார்ந்தகுடிமக்கள், குறையாவளம், குறையற்றஅமைச்சு, முரிபடாதநட்பு, மோதியழிக்கமுடியாதஅரண்ஆகியஆறுசிறப்புகளும்உடையதேஅரசுகளுக்கிடையேஆண்சிங்கம்போன்றஅரசாகும். மு.வஉரை: படைகுடிகூழ்அமைச்சுநட்புஅரண்என்றுகூறப்படும்ஆறுஅங்கங்களையும்உடையவனேஅரசருள்ஆண்சிங்கம்போனறவன். சாலமன்பாப்பையாஉரை: வீரம்மிக்கபடை, நாட்டுப்பற்றுமிக்கமக்கள், எடுக்கக்குறையாதசெல்வம், நாட்டின்நலம்அறிந்துசெயல்படும்அமைச்சர், துன்பத்தில்உதவும்அண்டைமாநிலநட்பு, அழிக்கமுடியாதகாவல்ஆறும்உடையதேஅரசுகளில்சிங்கம்போன்றது. Translation: An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. Explanation: He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings. குறள் 382: அஞ்சாமைஈகைஅறிவூக்கம்இந்நான்கும் எஞ்சாமைவேந்தர்க்கியல்பு. கலைஞர்உரை: துணிவு, இரக்கசிந்தை, அறிவாற்றல், உயர்ந்தகுறிக்கோளை எட்டும்முயற்சிஆகியநான்குபண்புகளும்அரசுக்குரியதகுதிகளாகும். மு....