831-840
குறள் 831: பேதைமைஎன்பதொன்றுயாதெனின்ஏதங்கொண்டு ஊதியம்போகவிடல். பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும். கலைஞர்உரை: கேடுவிளைவிப்பதுஎது? நன்மைதருவதுஎது? என்றுதெளிவடையாமல்நன்மையைவிடுத்துத்தீமையைநாடுவதேபேதைமைஎன்பதற்கானஎடுத்துக்காட்டாகும். மு.வஉரை: பேதைமைஎன்றுசொல்லப்படுவதுயாதுஎன்றால், தனக்குகெடுதியானதைக்கைக்கொண்டுஊதியமானதைகைவிடுதலாகும். சாலமன்பாப்பையாஉரை: அறியாமைஎன்பதுஎன்னஎன்றால், அதுஒருவன்தனக்குத்தீமைதருவதைஏற்றுக்கொண்டு, இலாபத்தைவிட்டுவிடுவதேஆம். Translation: Familiarity What one thing merits folly's special name. Letting gain go, loss for one's own to claim!. Explanation: Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain. குறள் 832: பேதைமையுள்எல்லாம்பேதைமைகாதன்மை கையல்லதன்கட்செயல். ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும். கலைஞர்உரை: தன்னால்இயலாதசெயல்களைவிரும்பி, அவற்றில்தலையிடுவது, என்பதுபேதைமைகளில்எல்லாம்மி...