721-730

குறள் 721:
வகையறிந்துவல்லவைவாய்சோரார்சொல்லின்
தொகையறிந்ததூய்மையவர்.

சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.

கலைஞர்உரை:
சொற்களைஅளவறிந்துஉரைத்திடும்தூயவர்கள்அவையிலிருப்போரின்வகையறியும்ஆற்றல்உடையவராயிருப்பின்பிழைநேருமாறுபேசமாட்டார்கள்.
மு.வஉரை:
சொற்களின்தூய்மைதொகுதிஅறிந்ததூய்மைஉடையவர், அவைக்களத்தின்வகையினைஅறிந்து, வல்லவறின்அவையில்வாய்ச்சோர்ந்துபிழைசொல்லமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
சொல்லின்வகைகளைஅறிந்துமனத்தால்சுத்தமானவர்கள், கற்றவர்அவை, கல்லாதவர்அவைஎனஅறிந்துபேசும்போது, பயத்தால்சொல்குற்றப்படமாட்டார்கள்.
Translation:
Men, pure in heart, who know of words the varied force, The mighty council's moods discern, nor fail in their discourse.
Explanation:
The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body.

குறள் 722:
கற்றாருள்கற்றார்எனப்படுவர்கற்றார்முன்
கற்றசெலச்சொல்லுவார்.

கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.

கலைஞர்உரை:
கற்றவரின்முன்தாம்கற்றவற்றைஅவருடையமனத்தில்பதியுமாறுசொல்லவல்லவர், கற்றவர்எல்லாரினும்மேலானவராகமதித்துச்சொல்லப்படுவார்.
மு.வஉரை:
கற்றவரின்முன்தாம்கற்றவைகளைச்அவருடையமனதில்பதியுமாறுச்சொல்லவல்லவர், கற்றவர்எல்லாரிலும்கற்றவராகமதித்துச்சொல்லப்படுவார்.
சாலமன்பாப்பையாஉரை:
தாம்கற்றவற்றைஎல்லாம்பயப்படாமல்கற்றவர்அவையில்அவர்மனம்கொள்ளச்சொல்லும்திறம்பெற்றவர், கற்றவர்எல்லாரிலும்நன்குகற்றவர்என்றுபலராலும்சொல்லப்படுவார்.
Translation:
Who what they've learned, in penetrating words heve learned to say, Before the learn'd among the learn'd most learn'd are they.
Explanation:
Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.

குறள் 723:
பகையகத்துச்சாவார்எளியர்அரியர்
அவையகத்துஅஞ்சாதவர்.

பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.

கலைஞர்உரை:
அமர்க்களத்தில்சாவுக்கும்அஞ்சாமல்போரிடுவதுபலருக்கும்எளிதானசெயல், அறிவுடையோர்நிறைந்தஅவைக்களத்தில்அஞ்சாமல்பேசக்கூடியவர்சிலரேயாவர்.
மு.வஉரை:
பகைவர்உள்ளபோர்க்களத்தில் (அஞ்சாமல்சென்று) சாகத்துணிந்தவர்உலகத்தில்பலர், கற்றவரின்அவைக்களத்தில்பேசவல்லவர்சிலரே.
சாலமன்பாப்பையாஉரை:
பகைவர்களுக்கிடையேபயப்படாமல்புகுந்துசாவோர்பலர்உண்டு;பேசுவோர்சிலரேயாவார்.
Translation:
Many encountering death in face of foe will hold their ground; Who speak undaunted in the council hall are rarely found.
Explanation:
Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).

குறள் 724:
கற்றார்முன்கற்றசெலச்சொல்லித்தாம்கற்ற
மிக்காருள்மிக்ககொளல்.

கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர்உரை:
அறிஞர்களின்அவையில்நாம்கற்றவைகளைஅவர்கள்ஏற்றுக்கொள்ளும்அளவுக்குஎடுத்துச்சொல்லிநம்மைவிடஅதிகம்கற்றவரிடமிருந்துமேலும்பலவற்றைநாம்அறிந்துகொள்ளவேண்டும்.
மு.வஉரை:
கற்றவரின்முன்தான்கற்றவைகளைஅவருடையமனதில்பதியுமாறுசொல்லி, மிகுதியாகக்கற்றவரிடம்அம்மிகுதியானகல்வியைக்அறிந்துகொள்ளவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
பலதுறைநூல்களையும்கற்றவர்அவையில், அவர்கள்மனங்கொள்ளுமாறு, தான்கற்றவற்றைஎல்லாம்சொல்லுக; தான்கற்றவற்றிற்கும்மேலானவற்றைமிகவும்கற்றவரிடமிருந்துஅறிந்துகொள்க.
Translation:
What you have learned, in penetrating words speak out before The learn'd; but learn what men more learn'd can teach you more.
Explanation:
(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning).

குறள் 725:
ஆற்றின்அளவறிந்துகற்கஅவையஞ்சா
மாற்றங்கொடுத்தற்பொருட்டு.

அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.

கலைஞர்உரை:
அவையில்பேசும்போழுதுகுறுக்கீடுகளுக்குஅஞ்சாமல்மறுமொழிசொல்வதற்குஏற்றவகையில்இலக்கணமும், தருக்கமெனப்படும்அளவைத்திறமும்கற்றிருக்கவேண்டும்.
மு.வஉரை:
அவையில் (ஒன்றைக்கேட்டவர்க்கு) அஞ்சாதுவிடைகூறும்பொருட்டாகநூல்களைக்கற்க்கும்நெறியில்அளவைநூல்அறிந்துகற்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
பெரியோர்அவையில்பயப்படாமல்பதில்சொல்வதற்கு, சொல்இலக்கணவழியில்பலவகைப்பிரமாணங்களைச்சொல்லும்தர்க்கசாஸ்திரத்தைவிரும்பிக்கற்றுக்கொள்க.
Translation:
By rule, to dialectic art your mind apply, That in the council fearless you may make an apt reply.
Explanation:
In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar).

குறள் 726:
வாளொடென்வன்கண்ணர்அல்லார்க்குநூலொடென்
நுண்ணவைஅஞ்சுபவர்க்கு.

அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.

கலைஞர்உரை:
கோழைகளுக்குக்கையில்வாள்இருந்தும்பயனில்லை; அவையில்பேசிடஅஞ்சுவோர்பலநூல்கற்றும்பயனில்லை.
மு.வஉரை:
அஞ்சாதவீரர்அல்லாதமற்றவர்க்குவாளோடுஎன்னதொடர்புஉண்டு, நுண்ணறிவுடையவரின்அவைக்குஅஞ்சுகின்றவர்க்குநூலோடுஎன்னதொடர்புஉண்டு.
சாலமன்பாப்பையாஉரை:
நெஞ்சுறுதிஇல்லாதவர்க்குவாளால்என்னபயன்? அறிவுத்திறம்மிக்கஅவைகண்டுபயப்படுபவர்க்குத்தர்க்கசாஸ்திரநூலால்பயன்என்ன?.
Translation:
To those who lack the hero's eye what can the sword avail? Or science what, to those before the council keen who quail?.
Explanation:
What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?.

குறள் 727:
பகையகத்துப்பேடிகைஒள்வாள்அவையகத்து
அஞ்சுமவன்கற்றநூல்.

அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.

கலைஞர்உரை:
அவைநடுவில்பேசப்பயப்படுகிறவன், என்னதான்அரியநூல்களைப்படித்திருந்தாலும்அந்தநூல்கள்அனைத்தும்போர்க்களத்தில்ஒருபேடியின்கையில்உள்ளகூர்மையானவாளைப்போலவேபயனற்றவைகளாகிவிடும்.
மு.வஉரை:
அவையினிடத்தில்அஞ்சுகின்றவன்கற்றநூல், பகைவரின்போர்க்களத்தில்அஞ்சுகின்றபேடியின்கையில்உள்ளகூர்மையானவாள்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
கற்றவர்கூடியஅவையில்பேசப்பயப்படுபவன்கற்றநூல், பகைமுன்னேநடுங்கும்பேடியின்கையில்இருக்கும்வாளுக்குச்சமம்.
Translation:
As shining sword before the foe which 'sexless being' bears, Is science learned by him the council's face who fears.
Explanation:
The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.

குறள் 728:
பல்லவைகற்றும்பயமிலரேநல்லவையுள்
நன்குசெலச்சொல்லாதார்.

நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.

கலைஞர்உரை:
அறிவுடையோர்நிறைந்தஅவையில், அவர்கள்மனத்தில்பதியும்அளவுக்குக்கருத்துக்களைச்சொல்லஇயலாவிடின், என்னதான்நூல்களைக்கற்றிருந்தாலும்பயன்இல்லை.
மு.வஉரை:
நல்லஅறிஞரின்அவையில்நல்லப்பொருளைக்கேட்பவர்மனதில்பதியுமாறுசொல்லமுடியாதவர், பலநூல்களைக்கற்றாலும்பயன்இல்லாதவரே.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லனவற்றைநல்லவர்கூடியஅவையில்அவர்மனங்கொள்ளச்சொல்லத்தெரியாதவர், பலதுறைநூல்களைக்கற்றிருந்தாலும்உலகிற்குப்பயன்படாதவரே.
Translation:
Though many things they've learned, yet useless are they all, To man who cannot well and strongly speak in council hall.
Explanation:
Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirements.

குறள் 729:
கல்லாதவரின்கடையென்பகற்றறிந்தும்
நல்லாரவையஞ்சுவார்.

நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்

கலைஞர்உரை:
ஆன்றோர்நிறைந்தஅவையில்பேசுவதற்குஅஞ்சுகின்றவர்கள், எத்தனைநூல்களைக்கற்றிருந்தபோதிலும், அவர்கள்கல்லாதவர்களாவிடஇழிவானவர்களாகவேகருதப்படுவார்கள்.
மு.வஉரை:
நூல்களைக்கற்றிந்தபோதிலும்நல்லஅறிஞரின்அவைக்குஅஞ்சுகின்றவர், கல்லாதவரைவிடக்கடைப்பட்டவர்என்றுகூறுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
நூல்களைக்கற்றும்அவற்றின்பயனைஅறிந்தும், நல்லவர்கூடியஅவையைக்கண்டுபயந்துஅங்கேசெல்லாதவர், படிக்காதவரைவிடக்கீழானவர்என்றுசொல்லுவர்.
Translation:
Who, though they've learned, before the council of the good men quake, Than men unlearn'd a lower place must take.
Explanation:
They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate.

குறள் 730:
உளரெனினும்இல்லாரொடுஒப்பர்களன்அஞ்சிக்
கற்றசெலச்சொல்லாதார்.

அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.

கலைஞர்உரை:
தாம்கற்றவைகளைக்கேட்போரைக்கவரும்வண்ணம்கூறஇயலாமல்அவைக்குஅஞ்சுவோர், உயிரோடுஇருந்தாலும்கூடஇறந்தவருக்குச்சமமானவராகவேகருதப்படுவார்கள்.
மு.வஉரை:
அவைக்களத்திற்குஅஞ்சித்தாம்கற்றவைகளைக் (கேட்பவர்மனத்தில்) பதியுமாறுசொல்லமுடியாதவர், உயிரோடுவாழ்ந்தலும்இறந்தவர்க்குஒப்பாவர்.
சாலமன்பாப்பையாஉரை:
அவையைப்பார்த்துப்பயந்து, படித்தவற்றைஅவைக்குஏற்பச்சொல்லத்தெரியாதவர், வாழ்ந்தாலும்வாழாதவர்க்குச்சமமே.
Translation:
Who what they've learned, in penetrating words know not to say, The council fearing, though they live, as dead are they.
Explanation:
Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290