201-210
குறள் 201: தீவினையார்அஞ்சார்விழுமியார்அஞ்சுவர் தீவினைஎன்னும்செருக்கு. கலைஞர்உரை: தீயவர்கள்தீவினைசெய்யஅஞ்சமாட்டார்கள்; தீவினையால்மகிழ்ச்சிஏற்படுவதாயினும்அதனைச்செய்திடச்சான்றோர்அஞ்சிநடுங்குவார்கள். மு.வஉரை: தீயவைசெய்தலாகியசெருக்கைத்தீவினைஉடையபாவிகள்அஞ்சார், தீவினைஇல்லாதமேலோர்மட்டுமேஅஞ்சுவர். சாலமன்பாப்பையாஉரை: தீமைஎன்னும்மயக்கத்தைச்செய்ய, முன்னைத்தீவினைஉடையவர்பயப்படமாட்டார்; பெரியவர்களோபயப்படுவர். பரிமேலழகர்உரை: [அஃதாவது, பாவங்களாயினசெய்தற்குஅஞ்சுதல். இதனான்மெய்யின்கண்நிகழும்பாவங்கள்எல்லாம்தொகுத்துவிளக்குகின்றார்ஆகலின்.இதுபயன்இலசொல்லாமையின்பின்வைக்கப்பட்டது.) தீவினைஎன்னும்செருக்கு - தீவினைஎன்றுசொல்லப்படும்மயக்கத்தை, தீவினையார்அஞ்சார் - முன்செய்ததீவினையுடையார்அஞ்சார், விழுமியார்அஞ்சுவர் - அஃதுஇலராகியசீரியார்அஞ்சுவர். ('தீவினைஎன்னும்செருக்கு' எனக்காரியம்காரணமாகஉபசரிக்கப்பட்டது. மேல்தொட்டுச்செய்துகைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்துஅறியாமையான் 'அஞ்சுவர்' என்றும்கூறினார்.). மணக்குடவர்உரை: என்றுந்தீத்தொழில்செய்வாரஞ்சார்: சீரியரஞ்சுவர், தீவினையாகியகளிப்பை. இஃதுஇதற்குந...