11-20
குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்: பாயிரவியல். அதிகாரம்:வான்சிறப்பு.
குறள் 11:
வான்நின்றுஉலகம்வழங்கிவருதலால்
தான்அமிழ்தம்என்றுணரற்பாற்று.
கலைஞர்உரை:
உலகத்தைவாழவைப்பதுமழையாகஅமைந்திருப்பதால்அதுவேஅமிழ்தம்எனப்படுகிறது.
மு.வஉரை:
மழைபெய்யஉலகம்வாழ்ந்துவருவதால், மழையானதுஉலகத்துவாழும்உயிர்களுக்குஅமிழ்தம்என்றுஉணரத்தக்கதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
உரியகாலத்தில்இடைவிடாதுமழைபெய்வதால்தான்உலகம்நிலைபெற்றுவருகிறது; அதனால்மழையேஅமிழ்தம்எனலாம்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது ,அக்கடவுளதுஆணையான்உலகமும், அதற்குஉறுதியாகியஅறம்பொருள்இன்பங்களும்நடத்தற்குஏதுவாகியமழையினதுசிறப்புக்கூறுதல். அதிகாரமுறைமையும்இதனானேவிளங்கும்.]
வான்நின்றுஉலகம்வழங்கிவருதலால் - மழைஇடையறாதுநிற்பஉலகம்நிலைபெற்றுவருதலான்; தான்அமிழ்தம்என்றுஉணரற்பாற்று - அம்மழைதான்உலகிற்குஅமிழ்தம்என்றுஉணரும்பான்மையைஉடைத்து. ('நிற்ப' என்பது 'நின்று' எனத்திரிந்துநின்றது. 'உலகம்' என்றதுஈண்டுஉயிர்களை. அவைநிலைபெற்றுவருதலாவதுபிறப்புஇடையறாமையின்எஞ்ஞான்றும்உடம்போடுகாணப்பட்டுவருதல். அமிழ்தம்உண்டார்சாவாதுநிலைபெறுதலின், உலகத்தைநிலைபெறுத்துகின்றவானை 'அமிழ்தம்என்றுஉணர்க' என்றார்.).
மணக்குடவர்உரை:
மழைவளம்நிலைநிற்றலானேஉலகநடைதப்பாதுவருதலான், அம்மழைதான்உலகத்தார்அமுதமென்றுணரும்பகுதியது. இஃதுஅறம்பொருளின்பங்களையுண்டாக்குதலானும், பலவகைப்பட்டவுணவுகளைநிலைநிறுத்தலானும். இம்மழையினைமற்றுள்ளபூதமாத்திரமாகநினைக்கப்படாதென்றநிலைமைகூறிற்று.
Translation:
The world its course maintains through life that rain unfailing gives;
Thus rain is known the true ambrosial food of all that lives.
Explanation:
By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.
குறள் 12:
துப்பார்க்குத்துப்பாயதுப்பாக்கித்துப்பார்க்குத்
துப்பாயதூஉம்மழை.
கலைஞர்உரை:
யாருக்குஉணவுப்பொருள்களைவிளைவித்துத்தரமழைபயன்படுகிறதோ, அவர்களுக்கேஅந்தமழைஅவர்கள்அருந்தும்உணவாகவும்ஆகி, அரியதியாகத்தைச்செய்கிறது.
மு.வஉரை:
உண்பவர்க்குத்தக்கஉணவுப்பொருள்களைவிளைவித்துத்தருவதோடு, பருகுவோர்க்குத்தானும்ஓர்உணவாகஇருப்பதுமழையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லஉணவுகளைச்சமைக்கவும், சமைக்கப்பட்டஉணவுகளைஉண்பவர்க்குஇன்னுமோர்உணவாகவும்பயன்படுவதுமழையே.
பரிமேலழகர்உரை:
துப்பார்க்குத்துப்புஆயதுப்புஆக்கி - உண்பார்க்குநல்லஉணவுகளைஉளவாக்கி; துப்பார்க்குத்துப்புஆயதூஉம்மழை - அவற்றைஉண்கின்றார்க்குத்தானும்உணவாய்நிற்பதூஉம்மழை. (தானும்உணவாதலாவது, தண்ணீராய்உண்ணப்படுதல். சிறப்புஉடையஉயர்திணைமேல்வைத்துக்கூறினமையின், அஃறிணைக்கும்இஃதுஒக்கும். இவ்வாறுஉயிர்களதுபசியையும்நீர்வேட்கையையும்நீக்குதலின்அவைவழங்கிவருதலுடையவாயினஎன்பதாம்.).
மணக்குடவர்உரை:
பிறிதொன்றுண்பார்க்குஅவருண்டற்கானவுணவுகளையுமுண்டாக்கித்தன்னையுண்பார்க்குத்தானேஉணவாவதும்மழையே. இதுபசியைக்கெடுக்குமென்றது.
Translation:
The rain makes pleasant food for eaters rise;
As food itself, thirst-quenching draught supplies.
Explanation:
Rain produces good food, and is itself food.
குறள் 13:
விண்இன்றுபொய்ப்பின்விரிநீர்வியனுலகத்து
உள்நின்றுஉடற்றும்பசி.
கலைஞர்உரை:
கடல்நீர்சூழ்ந்தஉலகமாயினும், மழைநீர்பொய்த்துவிட்டால்பசியின்கொடுமைவாட்டிவதைக்கும்.
மு.வஉரை:
மழைபெய்யாமல்பொய்படுமானால், கடல்சூழ்ந்தஅகன்றஉலகமாகஇருந்தும்பசிஉள்ளேநிலைத்துநின்றுஉயிர்களைவருத்தும்.
சாலமன்பாப்பையாஉரை:
உரியகாலத்தேமழைபெய்யாதுபொய்க்குமானால், கடல்சூழ்ந்தஇப்பேருலகத்தில்வாழும்உயிர்களைப்பசிவருத்தும்.
பரிமேலழகர்உரை:
விண்இன்றுபொய்ப்பின் - மழைவேண்டுங்காலத்துப்பெய்யாதுபொய்க்கும்ஆயின்; விரிநீர்வியன்உலகத்துள் - கடலால்சூழப்பட்டஅகன்றஉலகத்தின்கண்; நின்றுஉடற்றும்பசி - நிலைபெற்றுஉயிர்களைவருத்தும்பசி. (கடலுடைத்தாயினும்அதனால்பயன்இல்லையென்பார், 'விரிநீர்வியன்உலகத்து' என்றார். உணவுஇன்மையின்பசியான்உயிர்கள்இறக்கும்என்பதாம்.).
மணக்குடவர்உரை:
வானமானதுநிலைநிற்கப்பொய்க்குமாயின், விரிந்தநீரினையுடையஅகன்றவுலகத்திடத்தேபசியானதுநின்றுவருத்தாநிற்கும், எல்லாவுயிர்களையும். பொய்த்தல்- தன்றொழில்மறுத்தல். இதுபசிஎன்றுபொதுப்படக்கூறியவதனான்மக்களும்விலங்கும்பொருளுங்காமமுந்துய்க்கலாற்றாதுதுன்பமுறுமென்றுகூறிற்று.
Translation:
If clouds, that promised rain, deceive, and in the sky remain, Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain.
Explanation:
If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world.
குறள் 14:
ஏரின்உழாஅர்உழவர்புயல்என்னும்
வாரிவளங்குன்றிக்கால்.
கலைஞர்உரை:
மழைஎன்னும்வருவாய்வளம்குன்றிவிட்டால், உழவுத்தொழில்குன்றிவிடும்.
மு.வஉரை:
மழைஎன்னும்வருவாய்வளம்குன்றிவிட்டால், ( உணவுப்பொருள்களைஉண்டாக்கும்) உழவரும்ஏர்கொண்டுஉழமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
மழைஎன்னும்வருவாய்தன்வளத்தில்குறைந்தால், உழவர்ஏரால்உழவுசெய்யமாட்டார்.
பரிமேலழகர்உரை:
உழவர்ஏரின்உழார்- உழவர்ஏரான்உழுதலைச்செய்யார்; புயல்என்னும்வாரிவளம்குன்றிக்கால் - மழைஎன்னும்வருவாய்தன்பயன்குன்றின். ('குன்றியக்கால்' என்பதுகுறைந்துநின்றது. உணவுஇன்மைக்குக்காரணம்கூறியவாறு.) .
மணக்குடவர்உரை:
ஏரினுழுதலைத்தவிர்வாருழவர், புயலாகியவாரியினுடையவளங்குறைந்தகாலத்து. இஃதுஉழவாரில்லையென்றது.
Translation:
If clouds their wealth of waters fail on earth to pour, The ploughers plough with oxen's sturdy team no more.
Explanation:
If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.
குறள் 15:
கெடுப்பதூஉம்கெட்டார்க்குச்சார்வாய்மற்றாங்கே
எடுப்பதூஉம்எல்லாம்மழை.
கலைஞர்உரை:
பெய்யாமல்விடுத்துஉயிர்களின்வாழ்வைக்கெடுக்கக்கூடியதும், பெய்வதன்காரணமாகஉயிர்களின்நலிந்தவாழ்வுக்குவளம்சேர்ப்பதும்மழையேஆகும்.
மு.வஉரை:
பெய்யாமல்வாழ்வைக்கெடுக்கவல்லதும்மழை; மழையில்லாமல்வளம்கெட்டுநொந்தவர்க்கும்துணையாய்அவ்வாறேகாக்கவல்லதும்மழையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பெய்யாமல்மக்களைக்கெடுப்பதும்; பெய்துகெட்டவரைத்திருத்துவதும்எல்லாமேமழைதான்.
பரிமேலழகர்உரை:
கெடுப்பதூஉம் - பூமியின்கண்வாழ்வாரைப்பெய்யாதுநின்றுகெடுப்பதூஉம்; கெட்டார்க்குச்சார்வாய்மற்றுஆங்கேஎடுப்பதூஉம்-அவ்வாறுகெட்டார்க்குத்துணையாய்ப்பெய்துமுன்கெடுத்தாற்போலஎடுப்பதூஉம்; எல்லாம்மழை - இவைஎல்லாம்வல்லதுமழை. ('மற்று' வினைமாற்றின்கண்வந்தது, ஆங்குஎன்பதுமறுதலைத்தொழிலுவமத்தின்கண்வந்தஉவமச்சொல். கேடும்ஆக்கமும்எய்துதற்குஉரியார்மக்கள்ஆதலின், 'கெட்டார்க்குஎன்றார்'. 'எல்லாம்' என்றது, அம்மக்கள்முயற்சிவேறுபாடுகளால்கெடுத்தல்எடுத்தல்கள்தாம்பலவாதல்நோக்கி. 'வல்லது' என்பதுஅவாய்நிலையான்வந்தது. மழையினதுஆற்றல்கூறியவாறு.).
மணக்குடவர்உரை:
பெய்யாதுநின்றுஎல்லாப்பொருளையுங்கெடுப்பதும்அவைகெடப்பட்டார்க்குத்துணையாய்த்தான்பெய்துபொருள்களெல்லாவற்றையும்அவ்விடத்தேயுண்டாக்குவதும்மழை. இஃதுஇரண்டினையுஞ்செய்யவற்றென்றவாறு.
Translation:
'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies; As, in the happy days before, it bids the ruined rise.
Explanation:
Rain by its absence ruins men; and by its existence restores them to fortune.
குறள் 16:
விசும்பின்துளிவீழின்அல்லால்மற்றாங்கே
பசும்புல்தலைகாண்புஅரிது.
கலைஞர்உரை:
விண்ணிலிருந்துமழைத்துளிவிழுந்தாலன்றிமண்ணில்பசும்புல்தலைகாண்பதுஅரிதானஒன்றாகும்.
மு.வஉரை:
வானத்திலிருந்துமழைத்துளிவீழ்ந்தால்அல்லாமல், உலகத்தில்ஓரறிவுயிராகியபசும்புல்லின்தலையையும்காணமுடியாது.
சாலமன்பாப்பையாஉரை:
மேகத்திலிருந்துமழைத்துளிவிழாதுபோனால், பசும்புல்லின்நுனியைக்கூடஇங்கேகாண்பதுஅரிதாகிவிடும்.
பரிமேலழகர்உரை:
விசும்பின்துளிவீழின்அல்லால் - மேகத்தின்துளிவீழின்காண்பதுஅல்லது; மற்றுஆங்கேபசும்புல்தலைகாண்பதுஅரிது - வீழாதாயின்அப்பொழுதேபசும்புல்லினதுதலையையும்காண்டல்அரிது. ('விசும்பு' ஆகுபெயர். 'மற்று' வினைமாற்றின்கண்வந்தது. இழிவுசிறப்புஉம்மைவிகாரத்தால்தொக்கது. ஓர்அறிவுஉயிரும்இல்லைஎன்பதாம்.).
மணக்குடவர்உரை:
வானின்றுதுளிவீழினல்லதுஅவ்விடத்துப்பசுத்தபுல்லினதுதோற்றமுங்காண்டல்அரிது. ஆங்கென்பதனைஅசையாக்கினுமமையும். இஃதுஓரறிவுயிருங்கெடுமென்றது.
Translation:
If from the clouds no drops of rain are shed. 'Tis rare to see green herb lift up its head.
Explanation:
If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen.
குறள் 17:
நெடுங்கடலும்தன்நீர்மைகுன்றும்தடிந்தெழிலி
தான்நல்காதாகிவிடின்.
கலைஞர்உரை:
ஆவியானகடல்நீர்மேகமாகிஅந்தக்கடலில்மழையாகப்பெய்தால்தான்கடல்கூடவற்றாமல்இருக்கும். மனிதசமுதாயத்திலிருந்துபுகழுடன்உயர்ந்தவர்களும்அந்தச்சமுதாயத்திற்கேபயன்பட்டால்தான்அந்தச்சமுதாயம்வாழும்.
மு.வஉரை:
மேகம்கடலிலிருந்துநீரைக்கொண்டுஅதனிடத்திலேயேபெய்யாமல்விடுமானால், பெரியகடலும்தன்வளம்குன்றிப்போகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பெய்யும்இயல்பிலிருந்துமாறிமேகம்பெய்யாதுபோனால், நீண்டகடல்கூடவற்றிப்போகும்.
பரிமேலழகர்உரை:
நெடுங்கடலும்தன்நீர்மைகுன்றும் - அளவில்லாதகடலும்தன்இயல்புகுறையும்; எழிலிதான்தடிந்துநல்காதுஆகிவிடின் - மேகம்தான்அதனைக்குறைத்துஅதன்கண்பெய்யாதுவிடுமாயின். (உம்மைசிறப்புஉம்மை. தன்இயல்புகுறைதலாவதுநீர்வாழ்உயிர்கள்பிறவாமையும், மணிமுதலாயினபடாமையும்ஆம். ஈண்டுக்குறைத்தல்என்றதுமுகத்தலை. அது "கடல்குறைபடுத்தநீர்கல்குறைபடவெறிந்து"(பரி.பா.20) என்பதனாலும்அறிக. மழைக்குமுதலாயகடற்கும்மழைவேண்டும்என்பதாம். இவைஏழுபாட்டானும்உலகம்நடத்தற்குஏதுவாதல்கூறப்பட்டது.
மணக்குடவர்உரை:
நிலமேயன்றிநெடியகடலும்தனதுதன்மைகுறையும், மின்னிமழையானதுபெய்யாவிடின். தடிந்தென்பதற்கு, கூறுபடுத்துஎன்றுபொருளுரைப்பாருமுளர். இதுநீருள்வாழ்வனவும்படுவனவுங்கெடுமென்றது. இவைநான்கினானும்பொருட்கேடுகூறினார், பொருள்கெடஇன்பங்கெடுமென்பதனால்இன்பக்கேடுகூறிற்றிலர்.
Translation:
If clouds restrain their gifts and grant no rain, The treasures fail in ocean's wide domain.
Explanation:
Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).
குறள் 18:
சிறப்பொடுபூசனைசெல்லாதுவானம்
வறக்குமேல்வானோர்க்கும்ஈண்டு.
கலைஞர்உரை:
வானமேபொய்த்துவிடும்போது, அதன்பின்னர்அந்தவானத்தில்வாழ்வதாகச்சொல்லப்படுகிறவர்களுக்குவிழாக்கள்ஏது?வழிபாடுதான்ஏது?.
மு.வஉரை:
மழைபெய்யாமல்போகுமானால்இவ்வுலகத்தில்வானோர்க்காகநடைபெறும்திருவிழாவும்நடைபெறாது; நாள்வழிபாடும்நடைபெறாது.
சாலமன்பாப்பையாஉரை:
மழைபொய்த்துப்போனால்தெய்வத்திற்குத்தினமும்நடக்கும்பூசனையும்நடக்காது; ஆண்டுதோறும்கொண்டாடப்படும்திருவிழாவும்நடைபெறாது.
பரிமேலழகர்உரை:
வானோர்க்கும்ஈண்டுச்சிறப்போடுபூசனைசெல்லாது - தேவர்கட்கும்இவ்வுலகில்மக்களால்செய்யப்படும்விழவும்பூசையும்நடவாது; வானம்வறக்குமேல் - மழைபெய்யாதாயின் (நைமித்திகத்தோடுகூடியநித்தியம்என்றார்ஆகலின் 'செல்லாது' என்றார். 'உம்மை' சிறப்புஉம்மை. நித்தியத்தில்தாழ்வுதீரச்செய்வதுநைமித்திகம்ஆதலின், அதனைமுற்கூறினார்.)
மணக்குடவர்உரை:
சிறப்புச்செய்யப்படுகின்றவிழவுபூசனைநடவாது, வானம்புலருமாகில்தேவர்களுக்கும்இவ்வுலகின்கண். மழைபெய்யாக்கால்வருங்குற்றங்கூறுவார்முற்படநான்குவகைப்பட்டஅறங்களில்பூசைகெடுமென்றார்.
Translation:
If heaven grow dry, with feast and offering never more, Will men on earth the heavenly ones adore.
Explanation:
If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials.
குறள் 19:
தானம்தவம்இரண்டும்தங்காவியன்உலகம்
வானம்வழங்காதெனின்.
கலைஞர்உரை:
இப்பேருலகில்மழைபொய்த்துவிடுமானால்அது, பிறர்பொருட்டுச்செய்யும்தானத்திற்கும், தன்பொருட்டுமேற்கொள்ளும்நோன்புக்கும்தடங்கலாகும்.
மு.வஉரை:
மழைபெய்யவில்லையானால், இந்தபெரியஉலகத்தில்பிறர்பொருட்டுசெய்யும்தானமும், தம்பொருட்டுசெய்யும்தவமும்இல்லையாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
மழைபொய்த்துப்போனால், விரிந்தஇவ்வுலகத்தில்பிறர்க்குத்தரும்தானம்இராது; தன்னைஉயர்த்தும்தவமும்இராது.
பரிமேலழகர்உரை:
வியன்உலகம்தானம்தவம்இரண்டும்தங்கா - அகன்றஉலகின்கண்தானமும்தவமும்ஆகியஇரண்டுஅறமும்உளவாகா; வானம்வழங்காதுஎனின் - மழைபெய்யாதுஆயின். (தானமாவதுஅறநெறியான்வந்தபொருள்களைத்தக்கார்க்குஉவகையோடும்கொடுத்தல்; தவம்ஆவதுமனம்பொறிவழிபோகாதுநிற்றற்பொருட்டுவிரதங்களான்உண்டிசுருக்கல்முதலாயின. பெரும்பான்மைபற்றித்தானம்இல்லறத்தின்மேலும், தவம்துறவறத்தின்மேலும்நின்றன.).
மணக்குடவர்உரை:
தானமும்தவமுமாகியவிரண்டறமுமுளவாகா; அகன்றவுலகத்துக்கண்மழைபெய்யாதாயின். இதுதானமும்தவமுங்கெடுமென்றது.
Translation:
If heaven its watery treasures ceases to dispense, Through the wide world cease gifts, and deeds of 'penitence'.
Explanation:
If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world.
குறள் 20:
நீர்இன்றுஅமையாதுஉலகெனின்யார்யார்க்கும்
வான்இன்றுஅமையாதுஒழுக்கு.
கலைஞர்உரை:
உலகில்மழையேஇல்லையென்றால்ஒழுக்கமேகெடக்கூடும்என்றநிலைஇருப்பதால், நீரின்இன்றியமையாமையைஉணர்ந்துசெயல்படவேண்டும்.
மு.வஉரை:
எப்படிப்பட்டவர்க்கும்நீர்இல்லாமல்உலகவாழ்க்கைநடைபெறாதுஎன்றால், மழைஇல்லையானால்ஒழுக்கமும்நிலைபெறாமல்போகும்.
சாலமன்பாப்பையாஉரை:
எத்தனைபெரியவரானாலும்நீர்இல்லாமல்வாழமுடியாது; அந்தநீரோமழைஇல்லாமல்கிடைக்காது.
பரிமேலழகர்உரை:
யார்யார்க்கும்நீர்இன்றுஉலகுஅமையாதுஎனின் - எவ்வகைமேம்பாட்டார்க்கும்நீரைஇன்றிஉலகியல்அமையாதுஆயின்; ஒழுக்குவான்இன்றுஅமையாது - அந்நீர்இடையறாதுஒழுகும்ஒழுக்கும்வானைஇன்றிஅமையாது. ( பொருள்இன்பங்களை 'உலகியல்' என்றார், அவைஇம்மைக்கண்ணஆகலின், இடையறாதுஒழுகுதல்எக்காலத்தும்எவ்விடத்தும்உளதாகல், நீர்இன்றுஅமையாதுஉலகுஎன்பதுஎல்லாரானும்தெளியப்படுதலின்,அதுபோலஒழுக்கும்வான்இன்றுஅமையாமைதெளியப்படும்என்பார், 'நீர்இன்றுஅமையாதுஉலகம்எனின்' என்றார். இதனை,'நீரைஇன்றிஅமையாதுஉலகுஆயின்எத்திறத்தார்க்கும்மழையைஇன்றிஒழுக்கம்நிரம்பாது' எனஉரைப்பாரும்உளர். இவைமூன்றுபாட்டானும்அறம்பொருள்இன்பங்கள்நடத்தற்குஏதுவாதல்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
நீரையின்றியுலகம்அமையாதாயின்யாவர்க்கும்மழையையின்றிஒழுக்கம்உண்டாகாது. ஒழுக்கம்- விரதம். இஃதுஆசாரங்கெடுமென்றது. இவைமூன்றினானும்நான்கறமுங்கெடுமென்றுகூறினார்.
Translation:
When water fails, functions of nature cease, you say; Thus when rain fails, no men can walk in 'duty's ordered way'.
Explanation:
If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water.
Comments
Post a Comment