921-930
குறள் 921:
உட்கப்படாஅர்ஒளியிழப்பர்எஞ்ஞான்றும்
கட்காதல்கொண்டொழுகுவார்.
கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.
கலைஞர்உரை:
போதைப்பொருள்மீதஎப்போதும்பெருவிருப்பம்கொண்டுஇருப்பவரைக்கண்டுஎவரும்பயப்படமாட்டார். வாழும்காலத்துமரியாதையும்இழந்தபோவார்கள்.
மு.வஉரை:
கள்ளின்மேல்விருப்பம்கொண்டுநடப்பவர், எக்காலத்திலும்பகைவரால்அஞ்சப்படார், தமக்குஉள்ளபுகழையும்இழந்துவிடுவார்.
சாலமன்பாப்பையாஉரை:
மதுப்பழக்கத்திற்குஅடிமையானவர்கள்தமதுசிறப்பைஇழப்பதுமட்டுமல்ல; மாற்றாரும்அவர்களைக்கண்டுஅஞ்சமாட்டார்கள்.
Translation:
Who love the palm's intoxicating juice, each day, No rev'rence they command, their glory fades away.
Explanation:
Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).
குறள் 922:
உண்ணற்ககள்ளைஉணில்உண்கசான்றோரான்
எண்ணப்படவேண்டாதார்.
கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.
கலைஞர்உரை:
மதுஅருந்தக்கூடாது; சான்றோர்களின்நன்மதிப்பைப்பெறவிரும்பாதவர்வேண்டுமானால்அருந்தலாம்.
மு.வஉரை:
கள்ளைஉண்ணக்கூடாது, சான்றோரால்நன்குஎண்ணப்படுவதைவிரும்பாதவர்கள்ளைஉண்ணவேண்டுமானால்உண்ணலாம்.
சாலமன்பாப்பையாஉரை:
போதைப்பொருளைப்பயன்படுத்தவேண்டா; பயன்படுத்தஎண்ணினால்சான்றோரால்மதிக்கப்படவேண்டாஎன்பவர்பயன்படுத்துக.
Translation:
Drink not inebriating draught. Let him count well the cost. Who drinks, by drinking, all good men's esteem is lost.
Explanation:
Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great.
குறள் 923:
ஈன்றாள்முகத்தேயும்இன்னாதால்என்மற்றுச்
சான்றோர்முகத்துக்களி.
பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.
கலைஞர்உரை:
கள்ளருந்திமயங்கிவிடும்தன்மகனை, அவன்குற்றங்களைமன்னிக்கக்கூடியதாயேகாணச்சகிக்கமாட்டாள்என்கிறபோதுஏனையசான்றோர்கள்அவனைஎப்படிச்சகித்துக்கொள்வார்கள்.
மு.வஉரை:
பெற்றதாயின்முகத்திலும்கள்ளுண்டுமயங்குதல்துன்பம்தருவதாகும், அப்படியானால்குற்றம்கடியும்இயல்புடையசான்றோரின்முகத்தில்அதுஎண்ணவாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
போதைப்பொருளைப்பயன்படுத்துவதுதாய்முன்பேகொடுமை; நிலைமைஇப்படிஇருக்கச்சான்றோர்முன்புஎப்படிமகிழ்ச்சியாகும்?.
Translation:
The drunkard's joy is sorrow to his mother's eyes; What must it be in presence of the truly wise?.
Explanation:
Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?.
குறள் 924:
நாண்என்னும்நல்லாள்புறங்கொடுக்கும்கள்ளென்னும்
பேணாப்பெருங்குற்றத்தார்க்கு.
நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள்.
கலைஞர்உரை:
மதுமயக்கம்எனும்வெறுக்கத்தக்கபெருங்குற்றத்திற்குஆளாகியிருப்போரின்முன்னால்நாணம்என்றுசொல்லப்படும்நற்பண்புநிற்காமல்ஓடிவிடும்.
மு.வஉரை:
நாணம்என்றுசொல்லப்படும்நல்லவள், கள்என்றுசொல்லப்படும்விரும்பத்தக்காதபெருங்குற்றம்உடையவர்க்குஎதிரேநிற்காமல்செய்வாள்.
சாலமன்பாப்பையாஉரை:
போதைப்பொருளைப்பயன்படுத்துதல்என்னும்பெருங்குற்றத்தைச்செய்வார்க்கு, நாணம்என்னும்நல்லபெண்முதுகுகாட்டிப்போய்விடுவாள்.
Translation:
Shame, goodly maid, will turn her back for aye on them Who sin the drunkard's grievous sin, that all condemn.
Explanation:
The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness.
குறள் 925:
கையறியாமைஉடைத்தேபொருள்கொடுத்து
மெய்யறியாமைகொளல்.
விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.
கலைஞர்உரை:
ஒருவன்தன்னிலைமறந்துமயங்கியிருப்பதற்காகப், போதைப்பொருளைவிலைகொடுத்துவாங்குதல்விவரிக்கவேமுடியாதமூடத்தனமாகும்.
மு.வஉரை:
விளைப்பொருள்கொடுத்துகள்ளுண்டுதன்உடம்பைத்தான்அறியாதநிலையைமேற்கொள்ளுதல், செய்வதுஇன்னதென்றுஅறியாதஅறியாமைஉடையதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
விலைகொடுத்தத்தன்னைஅறியாதஉடல்மயக்கத்தைவாங்குவதுசெயல்செய்யும்அறிவில்லாமை.
Translation:
With gift of goods who self-oblivion buys, Is ignorant of all that man should prize.
Explanation:
To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions).
குறள் 926:
துஞ்சினார்செத்தாரின்வேறல்லர்எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார்கள்ளுண்பவர்.
உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.
கலைஞர்உரை:
மதுஅருந்துவோர்க்கும்நஞ்சுஅருந்துவோர்க்கும்வேறுபாடுகிடையாதுஎன்பதால்அவர்கள்தூங்குவதற்கும்இறந்துகிடப்பதற்கும்கூடவேறுபாடுகிடையாதுஎன்றுகூறலாம்.
மு.வஉரை:
உறங்கினவர்இறந்தவரைவிடவேறுபட்டவர்அல்லர், அவ்வாறேகள்ளுண்பவரும்அறிவுமயங்குதலால்நஞ்சுஉண்பவரேஆவர்.
சாலமன்பாப்பையாஉரை:
உறங்குபவர், இறந்துபோனவரிலும்வேறுபட்டவர்அல்லர்; அதுபோலவே, எப்போதும்போதைப்பொருளைப்பயன்படுத்துபவர்நஞ்சுஉண்பவரிலும்வேறுபட்டவர்அல்லர்.
Translation:
Sleepers are as the dead, no otherwise they seem; Who drink intoxicating draughts, they poison quaff, we deem.
Explanation:
They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters.
குறள் 927:
அழிவந்தஉள்ளொற்றிஉள்ளூர்நகப்படுவர்எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக்கண்சாய்பவர்.
கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.
கலைஞர்உரை:
மறைந்திருந்துமதுவருந்தினாலும்மறைக்கமுடியாமல்அவர்களதுகண்கள்சுழன்றுமயங்குவதைக்கண்டுஊரார்எள்ளிநகையாடத்தான்செய்வார்கள்.
மு.வஉரை:
கள்ளைமறைந்திருந்துகுடித்துஅறிவுமயங்குபவர், உள்ளூரில்வாழ்கின்றவரால்உள்ளானசெய்திகள்ஆராயப்பட்டுஎந்நாளும்சிரிக்கப்படும்.
சாலமன்பாப்பையாஉரை:
போதைப்பொருளைமறைந்திருந்துபயன்படுத்திமயங்குபவரைஊருக்குள்வாழ்பவர்அறிந்துஎப்போதும்இகழ்ந்துசிரிப்பர்.
Translation:
Who turn aside to drink, and droop their heavy eye, Shall be their townsmen's jest, when they the fault espy.
Explanation:
Those who always intoxicate themselves by a private (indulgence in) drink; will have their secrets detected and laughed at by their fellow-townsmen.
குறள் 928:
களித்தறியேன்என்பதுகைவிடுகநெஞ்சத்து
ஒளித்ததூஉம்ஆங்கேமிகும்.
கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.
கலைஞர்உரை:
மதுஅருந்துவதேஇல்லைஎன்றுஒருவன்பொய்சொல்லமுடியாது; காரணம், அவன்மதுமயக்கத்தில்இருக்கும்போதுஅந்தஉண்மையைச்சொல்லிவிடுவான்.
மு.வஉரை:
கள்ளுண்பவன்யான்ஒருபோதும்கள்ளுண்டறியேன்என்றுசொல்வதைவிடவேண்டும், நெஞ்சில்ஒளிந்திருந்தகுற்றமும்கள்ளுண்டபோதேவெளிப்படும்.
சாலமன்பாப்பையாஉரை:
போதைப்பொருளைப்பயன்படுத்திஅறியேன்என்றுபிறர்முன்சொல்வதைவிட்டுவிடுக. ஏனெனில்மனத்துக்குள்மறைத்தது, நிதானம்தவறும்போதுபெரிதாகவெளிப்பட்டுவிடும்.
Translation:
No more in secret drink, and then deny thy hidden fraud; What in thy mind lies hid shall soon be known abroad.
Explanation:
Let (the drunkard) give up saying "I have never drunk"; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal.
குறள் 929:
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
உரை :
கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.
குறள் 930:
கள்ளுண்ணாப்போழ்திற்களித்தானைக்காணுங்கால்
உள்ளான்கொல்உண்டதன்சோர்வு.
ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.
கலைஞர்உரை:
ஒருகுடிகாரன், தான்குடிக்காமல்இருக்கும்போதுமற்றொருகுடிகாரன்மதுமயக்கத்தில்தள்ளாடுவதைப்பார்த்தபிறகாவதுஅதன்கேட்டினைஎண்ணிப்பார்க்கமாட்டானா?.
மு.வஉரை:
ஒருவன்தான்கள்உண்ணாதபோதுகள்ளுண்டுமயங்கினவளைக்காணுமிடத்தில்உண்டுமயங்குவதால்வரும்சோர்வைநினைக்கமாட்டானோ.
சாலமன்பாப்பையாஉரை:
போதைப்பொருளைஒருவன்பயன்படுத்தாதபோது, அதைப்பயன்படுத்திஇருப்பவனைப்பார்த்துத்தான்பயன்படுத்தும்போதுதனக்கும்இத்தகையநிலைதானேஉண்டாகும்என்றுஎண்ணிப்பார்க்கமாட்டானோ?.
Translation:
When one, in sober interval, a drunken man espies, Does he not think, 'Such is my folly in my revelries'?.
Explanation:
When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink.
Comments
Post a Comment